/* */

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்.

HIGHLIGHTS

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்
X

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான் அங்கு நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆக்ஸிஜன் தேவைகள், மருந்து, மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை பரிசோதிக்க சமையற்கூடம் சென்ற அமைச்சர், அங்கு தானே தோசை வார்த்து, மாவின் அளவு, புளிப்புத் தன்மை, அதன் தரம் ஆகியவற்றை கேட்டறிந்து, உணவுப் பொருள்கள் குறித்தான அறிவுரைகளை வழங்கினார்.அப்போது எஸ்பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 2 Jun 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்