/* */

செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை; அமைச்சர் திறந்து வைப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை; அமைச்சர் திறந்து வைப்பு
X

புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை தொடங்கி வைத்த அமைச்சர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணித்துறை சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் மோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 20 Aug 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்