/* */

செய்தி மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்

செஞ்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த, புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்

HIGHLIGHTS

செய்தி மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்
X

புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள் 

இன்று (23.02.2022) விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை நூற்றுக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Updated On: 23 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்