/* */

பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை

செஞ்சி தொகுதியில் உள்ள பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை
X

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்த இருளர் இன மக்கள் 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி ஒன்றியம், நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்,

அதனை தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெகுப்பு வீடுகள் புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Updated On: 2 Dec 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்