/* */

செஞ்சி அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தாயனூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

செஞ்சி  அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு
X

தாயனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்த செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டம், தாயனூர் ஊராட்சியில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணித்து தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 10 சிசிடிவி கேமராக்களை ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Updated On: 25 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  3. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  4. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  5. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  6. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  7. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  8. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  9. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  10. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!