/* */

செஞ்சி பேரூராட்சி பகுதியில் திமுகவினர் நிவாரண உதவி

செஞ்சி பேரூராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நிவாரணம் வழங்கினர்.

HIGHLIGHTS

செஞ்சி பேரூராட்சி பகுதியில் திமுகவினர் நிவாரண உதவி
X

நிவாரண உதவி வழங்கிய திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி பேரூராட்சி, 9 வது வார்டு வாசுதேவன் தெருவில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று ரூ.5000 மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Updated On: 20 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?