/* */

மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை

மேல்மலையனூர் வட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தரவேண்டும் என சிபிஎம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
X

மேல்மலையனூர் வட்ட செயலாளராக டி.முருகன் தேர்வு செய்யப்பட்டார்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் உடனடியாக அமைத்து தரவேண்டும் என சிபிஎம் மேல்மலையனூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மலையனூர் வட்ட 1-வது மாநாடு அவலூர்பேட்டையில் நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்ஏ.உதயகுமார் தலைமை தாங்கி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார், வட்ட குழு உறுப்பினர் வி.எழில்ராஜா, .கார்த்திகேயன், சுப்பிரமணியன், டி.முருகன், வி.ராதாகிருஷ்ணன்,பி.குமார் ஆகியோர் பேசினார்,

மாநாட்டில் அவலூர்பேட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்கள் ஆகியும் மேல்மலையனூர் தாலுகாவிற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தவிர வேறு எந்த அரசு அலுவலகங்களும் இதுவரை கொண்டுவரப்படவில்லை உடனடியாக நீதிமன்றம்,கருவூலம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தொடர்ந்து மேல்மலையனூர் வட்ட செயலாளராக டி.முருகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.முடிவில் ஏ.என்.ஏழுமலை நன்றி கூறினார்.

Updated On: 30 Nov 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!