/* */

குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்

HIGHLIGHTS

குடிநீருடன் கழிவுநீர் கலப்பு:  தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
X

கழிவுநீருடன் கலந்து வரும் குடிநீர்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி அருகே உள்ள சிறுநாம்பூண்டி ஊராட்சியில், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏரியில் அமைக்கப் பெற்ற ஆழ்துளையிலிருந்து தினந்தோறும் கழிவு நீர் கலந்து குடிநீர் நிறம் மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,

இதனால் எண்ணற்ற மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர், இதுவரை இதனை ஊராட்சி செயலாளர் கணடு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 23 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...