/* */

தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின் கோபுர பிரச்சனையில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினர்.

HIGHLIGHTS

தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு
X

மின்கோபுரம் அமைத்த பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அன்னமங்கலம் அருகே உள்ள கலிங்கமலையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் மகன் மணி என்பவர் தன் வயலில் அமைத்த மின் கோபுரத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற விரக்தியில் ஞாயிற்றுக்கிழமை மின் கோபுரத்தின் மீது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதனால் அப்பகுதி விவசாயிகள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது,

உடனடியாக இது தொடர்பாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் இன்று செஞ்சியில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், அதில் இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது, மேலும் அக்குடும்பதில் ஒருவருக்கு அரசு வேலை, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்ட பின்னரே மின் கோபுர பணியை தொடங்குவது என முடிவு எடுத்தனர், கூட்டத்தில் சப் கலெக்டர், வட்டாட்சியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Oct 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.