/* */

நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

நரிக்குறவர் இன மக்களிடையே கல்வி விழிப்புணர்வு
X

நரிக்குறவ மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி முதன்மைச் செயலர் ஆணையர் ஹர் சகாய் மீனா இன்று (29.11.2021) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட காந்திநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கு கல்வி பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை வழங்கினார். அப்போது திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 Nov 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்