மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

X
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
By - P.Ponnusamy, Reporter |8 July 2021 8:49 PM IST
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாளை 9.07.21 அன்று அமாவாசை தினத்தன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை பொது சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு அறிவித்துள்ளார்.மேலும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பேருந்து இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu