/* */

அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி கரெண்ட் கட்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அமைச்சர் தொகுதியிலேயே அடிக்கடி கரெண்ட் கட்
X

செஞ்சி கோட்டை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விழுப்புரம் வந்திருந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என கூறி சென்றார், அவர் அப்படி கூறி சென்ற சில நாட்களிலேயே செஞ்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, அப்படி என்றால் அமைச்சர் வார்த்தையை செஞ்சி பகுதி மின்சார வாரியம் மதிக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செஞ்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...