/* */

செஞ்சி பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அமைச்சர் உதவி

செஞ்சி பகுதியில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

HIGHLIGHTS

செஞ்சி பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு  அமைச்சர் உதவி
X

செஞ்சி பகுதியில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டம்,துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் குளினி அடைக்கல அபய மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதிக்கப்பட்டோர் 120 பேர் தங்கி உள்ளனர்

கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு இந்த காப்பகத்துக்கு உதவிடும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான 5 மூட்டை அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் காப்பகத்தின் நிர்வாகி ஜாஸ்மினிடம் வழங்கினார்.

Updated On: 2 Jun 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது