வெளியே வராதீர்கள்..! விழுப்புரத்தில் அதிகரிக்கும் கொரோனா

வெளியே வராதீர்கள்..! விழுப்புரத்தில் அதிகரிக்கும் கொரோனா
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை தினந்தோறும் கொரோனா பாதிப்பு 500 க்கு கீழே இருந்தது. இன்று 500 ஐ தாண்டி 568 ஆனது.

விழுப்புரம்.மே.12;

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 23,819 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை147 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். புதன்கிழமை மட்டும் 485 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 21,070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2602 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 568

Today Discharge : 485

Total Positive : 23819

Total discharge: 21070

Active Case. : 2602

Today Death :1

Total Death : 147

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!