/* */

பாஜக வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும், திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் விஏடி.கலிவரதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

HIGHLIGHTS

பாஜக வேட்பாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
X

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சிறுவானுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு மனைவி செல்லம்மாள்,30; இவர், திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார், அதில் தனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மற்றும் அடையாளம் தெரியாத அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 April 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  2. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  4. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  5. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
  7. திருவண்ணாமலை
    டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்