/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 683 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 521 பேர் பாதிப்பு, 683 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  683 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்
X

பைல் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 521 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 36,755 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 270 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வெள்ளிகிழமை மட்டும் 683 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 31,502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,

மீதமுள்ள 4983 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 4 Jun 2021 4:26 PM GMT

Related News