விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 33 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து இருந்து மீண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 33 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து இருந்து மீண்டனர்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 33 பேர் கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றனர். 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,616 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை,இதுவரை 347 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

செவ்வாய்க்கிழமை மட்டும் 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 330 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி