/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெல்ல உயருகிறதா?

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெல்ல உயருகிறதா?
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,315 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் இறப்பு, இதுவரை 353 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 18 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 222 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 17 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 26 பேருக்கு உறுதியானதால், கொரோனா தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது

Updated On: 23 Sep 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  3. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  4. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  6. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...