Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து 34 பேர் குணம்; 30 பேருக்கு பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,166 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
செவ்வாய்க்கிழமை மட்டும் 34 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,
தமுள்ள 354 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.