/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று. 38 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று
X

மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,442 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 337 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

செவ்வாய்க்கிழமை மட்டும் 38 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 42,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 493 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 July 2021 4:27 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...