/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 304 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

சனிக்கிழமை மட்டும் 577 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 36,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,

மீதமுள்ள 3,608 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...