Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 304 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
சனிக்கிழமை மட்டும் 577 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 36,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,
மீதமுள்ள 3,608 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.