விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.
X
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானா குறையாமல் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 754 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 31,149 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 221 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

புதன்கிழமை மட்டும் 667 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 27,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3913 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products