Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இறங்குமுகத்தில் கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,850 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று மட்டும் 1 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 312 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
செவ்வாய்க்கிழமை மட்டும் 412 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 37,530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 3,008 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.