விழுப்புரம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை 26 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 15,587 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 152 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்