/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில்  85.34 சதவீதம் வாக்குகள் பதிவு
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது

இறுதி வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 84.66 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 87.29 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 8622 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 84.74 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 84.94 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 84.47 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த இறுதி வாக்குபதிவு 85.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Oct 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...