/* */

விழுப்புரத்தில் இன்று 590 பேர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று தேர்தலில் போட்டியிட 590 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில்  இன்று 590 பேர் மனு தாக்கல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி இன்று 4 ந்தேதி வரை நடைபெற்றது,

இன்று விழுப்புரம் நகராட்சியில் 126 பேரும், திண்டிவனத்தில் 113 பேரும், கோட்டகுப்பத்தில் 22 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வளவனூர் பேரூராட்சியில் 18 பேரும், விக்கிரவாண்டி 18 பேரும், செஞ்சி 100 பேரும், மரக்காணத்தில் 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் 55 பேரும்,அரகண்டநல்லூரில் 34 பேரும்,ஆனந்தபுரத்தில் 28 பேரும்,என 210 பதவிகளுக்கு இன்று 590 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி,7 பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 1301 பேர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 4 Feb 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...