விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இன்று 44 பேருக்கு மட்டுமே
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா ஐம்பதுக்குள் குறைந்து வருகிறது. இன்று 44 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,347 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று உயிரிழப்பு இல்லை,இதுவரை 334 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வெள்ளிக்கிழமை மட்டும் 52 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 588 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி