/* */

குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது.

HIGHLIGHTS

குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது
X

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 155 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 41,355 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 321 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

வெள்ளிக்கிழமை மட்டும் 394 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 38,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 2,275 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?