/* */

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது.

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது. அவரிடமிருந்து திருடப்பட்ட 9 பைக்குகளை காவல்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது.
X

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கோபாலகிருஷ்ணன்

வேலூர் பாகாயம் போலீசார் நேற்று ஓட்டேரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர் . அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் வேலூர் அடுத்த அத்தியூர் கலங்கமேடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ( 19 ) என்பதும், இவர் வேலூர் வடக்கு, பாகாயம், அரியூர் பகுதிகளில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. திருடிய பைக்குகளை துத்திப்பட்டு முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது .

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 July 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்