/* */

வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

வேலூரில் நடைபெறும் தடுப்பூசி முகாம் 

வேலூர் மாவட்டத்தில் தற்போது 50 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்று வேலூர் மாவட்டத்தில் 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 90 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்காகக் கொண்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Updated On: 12 Sep 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...