/* */

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்ட பூமி பூசையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது

HIGHLIGHTS

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல்  நாட்டுவிழா
X

குடியாத்தம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் மூலம், ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தி 30 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து பூமி பூசையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அமுலு மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வருவாய்துறையினர், பொதுப்பணிதுறையினர் பங்கேற்றனர்.

கட்டிடத்திற்கு பூசை செய்யப்பட்ட செங்கல்லை மாவட்ட ஆட்சியர் எடுத்து கொடுக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் சட்ட மன்ற உறுப்பினரும் அவரை தொடர்ந்து அரசு அதிகாரிகளும் செங்கல்லை எடுத்து கொடுத்தனர். பின்னர் இந்த கட்டிடம் விரைவாகவும் தரமாகவும் கட்டி முடிக்க மாவட்ட ஆட்சியர் வாழ்த்து கூறினார்.

Updated On: 7 July 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு