/* */

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 27 ம்தேதி வரை புதுப்பிக்கலாம்

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
X

வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் தங்கள் பதிவை புதுப்பிக்க வரும் ஆகஸ்ட் 27 ம்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித் துள்ளது .

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து தங்கள் பதிவை அதற்கான கால இடை வெளியில் புதுப்பிக்க தவறுபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு வழங்கப்படுகி றது .

அதன்படி கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து தங்கள் பதிவை புதுப்பிக்க தவறிய வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள் வரும் ஆகஸ்ட் 27 ம் தேதிக்குள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் . இத்தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

Updated On: 28 July 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை