/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப் அறிமுகம்

வேலூர் மாவட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ்அப் அறிமுகம்
X

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக 06.10.2021 அன்று குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக 09.10.2021 அன்று அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் வேலூர் ஊராட்சி ஒன்றிங்களிலும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலுக்காக 15.09.2021 முதல் "ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை" ஒருங்கிணந்த ஊரக வளர்ச்சி அலுவலக முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து பொதுமக்கள் தகவல்கள் ஏதும் அளிக்க வேண்டியிருப்பின் அவற்றை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள

கட்டணமில்லா தொலைபேசி எண்18004253662

வாட்ஸ் அப் செயலி எண் 7402606593

Updated On: 15 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  4. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  5. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  6. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  7. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  8. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  9. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  10. சென்னை
    மனம் உடைந்து போயிருக்கும் ஓ.பி.எஸ்.!