/* */

இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் மனு

இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் மனு
X

வேலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு பயின்ற மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த 2017-2018-ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதுவரை வழங்கவில்லை என்றும், இதனால் தாங்கள் கல்லூரி மேற்படிப்பை தொடர்வதில் சிரமம் இருப்பதாகவும். மேலும் தங்களுக்கு முந்தைய மற்றும் அடுத்த பேட்ஜ் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 2017-2018 பேட்ஜ்க்கு மட்டும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் உரிய பதில் கிடைகக்கவில்லை. ஆகவே தங்களுக்கு அரசு வழங்கும் இலவச லேப்டாப்பை வழங்க கோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 15 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...