/* */

அரியர் கட்டணம் கட்ட மறுத்து மாணவர்கள் தர்ணா

அரியர் கட்டணம் கட்ட மறுத்து மாணவர்கள் தர்ணா
X

அரியர் தேர்வுக்கு மீண்டும் பணம் செலுத்த முடியாது என கூறி வேலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா பேராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா ஊரடங்கின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரியருக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தினால் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அரியர் தேர்வினை எழுத வேண்டும் என்றும், அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியிருந்த நிலையில் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை மீண்டும் செலுத்த முடியாது என கூறி வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் லதா மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 13 Feb 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்