/* */

வந்தவாசியில் மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி

வந்தவாசியில் மன அழுத்தத்தைப் போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

வந்தவாசியில் மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
X

வந்தவாசியில் யோகா பயிற்சி மேற்கொண்ட காவலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் போலீசார் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக யோகா பயிற்சி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நடைபெற்றது.

ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவர் அக்ரம் கலந்து கொண்டு மனதை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, யோகா பயிற்சி அளித்தார்.

இந்த யோகா பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அனைத்துப் பிரிவு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு