/* */

வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை, வந்தவாசியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

வந்தவாசியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு
X

பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, திமுக அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, அலுவலகத்தை திறந்து வைத்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 5 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  3. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  4. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  7. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை