/* */

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு
X

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது வட்ட மாநாடு வட்டார தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பெருமாள், மாவட்ட தலைவர் என்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.ரமணன், பொருளாளர் எம்.மெய்யழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வட்ட புதிய தலைவராக எம்.அருள்ஜோதி, செயலராக வி.பாரதி, பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க