/* */

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு
X

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது வட்ட மாநாடு வட்டார தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பெருமாள், மாவட்ட தலைவர் என்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.ரமணன், பொருளாளர் எம்.மெய்யழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வட்ட புதிய தலைவராக எம்.அருள்ஜோதி, செயலராக வி.பாரதி, பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி