/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு தடுப்பூசி முகாம்
X

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் தெரிவித்தார்.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை துவக்கி வைத்து பேசிய நல அலுவலர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 24 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வந்தவாசி நகராட்சி ஆணையர் உஷாராணி, மருத்துவர் அருணா மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், இளநிலை உதவியாளர்கள், சேவை அமைப்பு நிர்வாகிகள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 24 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!