/* */

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு
X

வந்தவாசி காவல் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி டிஎஸ்பி அலுவலகங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி டிஎஸ்பி அலுவலகம், தேசூர் காவல் நிலையம் , அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட 98 கிராமங்கள் உள்ளன. அவற்றை இரண்டாக பிரிக்கும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின்போது டிஎஸ்பி கோட்டீஸ்வரன், ரூபன் குமார், விஸ்வேஸ்வரய்யா , காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Dec 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?