/* */

சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சொத்துவரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வந்தவாசி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்துவரி போது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையர் முஸ்தாபா அறிவுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இருபத்திநான்கு வார்டுகளிலும் சொத்துவரி போது சீராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் , உதவிப் பணியாளர்கள் வீடுகள் கடைகளை அளவீடு செய்ய வருவார்கள். அப்போது வீடுகள் கடைகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 May 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  2. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  4. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  5. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  6. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  7. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  8. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  10. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...