/* */

வந்தவாசி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

வந்தவாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

வந்தவாசி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
X

வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மும்முனி, அம்மையப்பட்டு, வெண்குன்றம், சென்னாவரம், மருதாடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் வந்தவாசி பகுதியில் நேற்று மதியம் மேக மூட்டமாக இருந்தது. பின்னர் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 14 April 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க