/* */

வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறை வந்தவாசி காவல் நிலையத்தில் திறப்பு

HIGHLIGHTS

வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை
X

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறையை டிஎஸ்பி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறையை வந்தாவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலுர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வராய்யா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது காவல் ஆய்வாளர் புகழ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 1 Oct 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க