/* */

வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறை வந்தவாசி காவல் நிலையத்தில் திறப்பு

HIGHLIGHTS

வந்தவாசி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிவறை
X

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறையை டிஎஸ்பி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறையை வந்தாவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலுர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வராய்யா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது காவல் ஆய்வாளர் புகழ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 1 Oct 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்