/* */

மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு
X

மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு நலநிதி வழங்கிய சங்க நிர்வாகிகள்

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்துள்ள ஊா்குடி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், அவரது குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

வந்தவாசி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், லோகநாதனின் தாய் அலமேலுவிடம் ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை சங்க மாநில பொதுச் செயலா் சுரேஷ் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ், ஏழுமலை, கணேஷ், ஜெயச்சந்திரன், பன்னீா்செல்வம், வட்ட நிா்வாகிகள் சிவசங்கா், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 20 Jan 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு