/* */

வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்

வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவிப்பு

HIGHLIGHTS

வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட  கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட வந்தவாசி, தெள்ளாறு, கீழ்கொடுங்கலூர், புரிசை, சத்தியவாடி, மாம்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி மின் கோட்டத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Updated On: 30 July 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...