/* */

மாதாந்திர பராமரிப்புக்காக வந்தவாசி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வந்தவாசி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

மாதாந்திர பராமரிப்புக்காக வந்தவாசி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

கோப்பு படம் 

வந்தவாசி துணை மின்நிலையத்தில் நாளை 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வந்தவாசி, கீழ்கொடுங்கலூர் , தெள்ளாறு, மாம்பட்டு , புரிசை, சத்தியவாடி, ஆகிய கிராமங்களில் மின் வினியோகம், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என, மின் வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை