Begin typing your search above and press return to search.
மாதாந்திர பராமரிப்புக்காக வந்தவாசி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வந்தவாசி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
HIGHLIGHTS
வந்தவாசி துணை மின்நிலையத்தில் நாளை 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வந்தவாசி, கீழ்கொடுங்கலூர் , தெள்ளாறு, மாம்பட்டு , புரிசை, சத்தியவாடி, ஆகிய கிராமங்களில் மின் வினியோகம், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என, மின் வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.