/* */

திருவண்ணாமலை, வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வந்தவாசி துணை மின்நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை,  வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் மின் பராமரிப்பின் காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசம்பாடி , நொச்சி மலை, மலப்பாம் பாடி அரசம்பட்டு, வள்ளி வாகை, சடையனோடை சேர்ந்த ஆகிய பகுதியில் நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல் வந்தவாசியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, புரிசை, தெள்ளாறு, சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 July 2022 1:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  2. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  5. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்