/* */

வந்தவாசி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

வந்தவாசி  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்
X

வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய இரு இரு சக்கர வாகனத்தில் வந்து வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். திடீரென வட்டாசியர் அலுவலகம் அருகில் இருந்த குப்பைகளை அகற்றினார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில். தமிழக அரசியலில் உள்ள குப்பைகளை அகற்றுவதே என முதல் பணி,

மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள குப்பைகளை அகற்றினேன், அதுபோல எனது தொகுதியில் மக்களுக்கு தேவையில்லாத அனைத்து குப்பைகளை அழித்து, தொகுதி மக்களை மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வைப்பதே என லட்சியம் என கூறினார்.




Updated On: 19 March 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு