/* */

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத் குமார்,  திறந்து வைத்தார்.

வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று கொவளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நெல் தூற்றும் எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால்,ராதா ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, முன்னாள் தலைவர் பழனி,ஊராட்சி மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 2 Jun 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!