மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் மோட்சவாடி கிராமத்தில் தர்மராஜா கோவில் மைதானத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது..

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், கலந்துகொண்டு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார் . மேலும் 2 ஊராட்சிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார் நிகழ்ச்சியில், பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் வேணி ஏழுமலை, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் செயலாளர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story